Showing posts with label INTERVIEW. Show all posts


This Struggle Has Re-awakened Our Imagination

- By Arundhati Roy


Tuesday morning, the police cleared Zuccotti Park, but today the people are back. The police should know that this protest is not a battle for territory. We're not fighting for the right to occupy a park here or there. We are fighting for justice. Justice, not just for the people of the US, but for everybody.
What you have achieved since September 17th, when the Occupy movement began in the United States, is to introduce a new imagination, a new political language into the heart of empire. You have reintroduced the right to dream into a system that tried to turn everybody into zombies, mesmerized into equating mindless consumerism with happiness and fulfillment.

 

மீடியாவுக்கு பயமில்லை! பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு பேட்டி !.

த்திரிகைகளும் டெலிவிஷன் சேனல்களும் செயல்படும் விதம் குறித்து முன்னாள் நீதிபதியும் தற்போதைய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ள கருத்துக்கள் மீடியா வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சி.என்.என் ஐபிஎன் சேனலில் கரன் தாப்பர் நடத்தும் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கட்ஜு கூறிய விஷயங்கள் சர்வதேச அளவில் பத்திரிகையாளர்களின் கடும் விமர்சனத்துக்கு இலக்காகியுள்ளது. 
அந்த கேள்வி & பதில் நிகழ்ச்சியின் முக்கியமான பகுதிகள் இங்கே:

ஆகுமான அனுமதிக்கப்பட்ட வழிமுறைகளைக் கையாண்டு தோற்றுப் போவதை 'வெற்றி' என்றே நாங்கள் கருதுகின்றோம். ஹராமான தடுக்கப்பட்ட வழிமுறைகளைக் கையாண்டு வெற்றிப் பெறுவதை 'தோல்வி' என்றே நாங்கள் நினைக்கின்றோம். 
சர்வாதிகாரத்தால் இந்த நாட்டுக்கு ஏற்படுகின்ற இழப்புக்கும் நஷ்டத்துக்கும்  இணையானது தான் வோட்டை பணம் கொடுத்து விலைக்கு வாங்குவதாலும் போலி வோட்டு, கள்ள வோட்டு போடுவதால் ஏற்படுகின்ற இழப்பும நஷ்டமும்.
கள்ள வோட்டு போட்டும் பணம் கொடுத்து வோட்டை விலைக்கு வாங்கியும் ஜெயிப்பவர்களால் எந்த நன்மையையும் கிடைக்காது.
- மௌலானா அபுல் அலா மௌதூதி


கற்பனை : தே.இலட்சுமணன்
(நன்றி தீக்கதிர்)

மாணவன் : குளிர்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்குள் லோக்பால் மசோதா கொண்டுவரவில்லை என்றால் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம் எனப் பிரச்சாரம் செய்யப் போவதாகச் சொல்லியுள்ளீர்கள். அப்படிச் சொன்னது பத்திரிகையில் வந்துள்ளது. அது உண்மைதானா?
அன்னா : ஆம் உண்மையே.
மாணவன் : அப்படியானால் காங்கிரஸ் அந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துவிட் டால், காங்கிரசுக்கு வாக்களிக்க பிரச்சாரம் செய்வீர்களா?
அன்னா : நான் அப்படிச் சொல்ல வில்லையே.
மாணவன் : வேறு யாருக்கு வாக்களிக்கக் கேட்பீர்கள்?
அன்னா : அதையும் நான் சொல்லவே யில்லையே.
மாணவன் : லோக்பால் மசோதா குளிர்கால தொடருக்குள் கொண்டுவரவில்லை என் றால் அப்போது யாருக்கு வாக்களிக்கக் கேட்பீர்கள்?
அன்னா: அதையும் நான் சொல்லவில்லை.



நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் ரோமன் கத்தோலிக்ககிறிஸ்தவ கன்னியாஸ்திரி!

கட்டுரைப் பற்றிய சிறு குறிப்பு:
- இது முன்னாள் ரோமன் கத்தோலிக்ககிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono அவர்கள் நான் ஏன்இஸ்லாத்தை தழுவினேன் என்று விளக்கிய வீடியோதொகுப்பிலிருந்து எழுத்தாக்கம் செய்யப்பட்டதாகும்.

வீடியோ வெளியீட்டாளர் : Truth Vision World wide

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவகன்னியாஸ்திரி Irena Handono


Born in 1980 in a Tahreeki family of Kerala, and having been associated with Students Islamic Organisation of India (SIO) since his early youth, SUHAIL K.K., an M.Com., is the Ex.National president of the organisation. In an exclusive interview with DR. WAQUAR ANWAR, he sheds light on the various organisational aspects of SIO. Excerpts:
Your stress on student-orientation of SIO will isolate the non-student youth. Youth wing, as such, is present only in Kerala. In other parts you are ignoring a significant chunk of young men. Do you agree?  
SIO is not yet a totally student oriented organisation. It also accommodates a huge number of youth who are working as members and associates. It may take further five or six years to make SIO a totally student oriented organisation. It is a step by step development. SIO in Kerala, after the formation of the youth wing, has totally transformed into a students organisation. That is the first experience.

Powered by Blogger.