கம்யுனிசம் உலகை உய்விக்க வந்த கோட்பாடா.?
அதிகாரம் கிடைக்கையில் பேயாட்டம் ஆடியவர்கள் தான் அவர்கள்.
அடக்கி ஒடுக்குதலும் , புரட்சி என்கிற பெயரில் கொலைகளும்
இன்னும் தொடரத்தான் செய்கிறது சிவப்பு(மனிதர்)களிடம்.!!

Anything that is outside of state-controlled religion is viewed by the Chinese government as illegal religious activity – and anything viewed as illegal religious activity is in turn associated with terrorism." -@aSmileInTheMind

நல்ல உள்ளம் கொண்ட சிலர் இருப்பதால்,
அவர்களின் இயல்பான குணத்தின் காரணமாக
மக்கள் சேவைக்கென குரல் கொடுக்கிறார்கள்

மற்றபடி கம்யுனிசத்தின் மக்களை இட்டு செல்லும் இலக்கு 
அவர்களுக்கு பிடித்த சிவப்பே!(இரத்தமே.!)

இதற்கு வரலாறே சாட்சி.!
http://www.guardian.co.uk/world/2013/apr/24/chinese-gangsters-police-shootout


Powered by Blogger.