Showing posts with label INTRESTING. Show all posts


இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்

-அ.மார்க்ஸ்

{கேள்வி பதில் வடிவிலான இந்நூல் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. இதுவரை அய்ந்துக்கும் மேற்பட்டபதிப்புகள் வந்துள்ளன. முஸ்லிம்கள் குறித்துப் பொதுப்புத்தியில் பதிககப்பட்டுள்ள பல பொய்மைகளைத் தோலுரிக்கும் இந்நூல் முழுமையாக இங்கே தரப்படுகிறது.}


                                           ஒன்று : வரலாற்றில் வகுப்பு வாதம்



1. இந்த நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர். வந்தேறிகளுக்கு வக்காலத்து வாங்குவதுதான் உங்கள் நோக்கமா?


வரலாற்று நூல்கள் உங்களுக்கு அப்படிப் போதித்துள்ளன. ஆனால் வரலாற்றை ஆழமாக யோசித்துப் பார்த்தோமானால் இன்று இஸ்லாமியரை அந்நியர் எனச் சொல்லும் பலரும் ஏதோ ஒரு காலத்தில் இங்கே வந்து குடியேறியவர்கள்தான் என்பது விளங்கும். வடமொழி வேதங்களில் (கி.மு. 1500-கி.மு.500) ‘தஸ்யு’க்கள் என்னும் உள்நாட்டு மக்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் படைஎடுத்து வந்த ஆரிய மொழி இனத்தவரால் அடிமையாக்கப்பட்டார்கள். இந்த ஆரீயர்கள் ரிக் வேதக் காலத்தில் கால்நடை வளர்க்கும் மேய்ச்சல் இனத்தவராக ஈரான் வழியாக இந்தியாவில் புகுந்து இங்கிருந்த விவசாய மக்களுடன் கலந்து, உள்நாட்டுப் பழங்குடியினரை அடிமையாக்கிச் சூத்திரர்களாகவும், தீண்டத்தகா தவர்களாகவும் ஆக்கினார்கள். ரஜபுத்திரர்கள் கூடத் துருக்கியர்கள் குடியேறிய காலத்தில் இங்குக் குடியேறியவர்கள்தான். சௌகான், பரிகரர், சோலங்கி எல்லாம் வந்தேறிகள்தான். எனில் இஸ்லாமியரை மட்டும் வந்தேறிகள் எனச் சொல்வது என்ன நியாயம்? “ஆரியர் வருகை” எனச் சொல்லும் நம் பாடநூல்கள் “இஸ்லாமியர் படை எடுப்பு” எனச் சொல்வது பிஞ்சு மனத்தில் வகுப்பு வாதத்தை பதிப்பதில்லையா? இங்குள்ள கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் இந்த நாட்டுக் குடிமக்களாக இருந்து மதம் மாறியவர்கள்தான்.
யாருக்கும் வக்காலத்து வாங்குவதல்ல நமது நோக்கம். அரசியல் நோக்கில் இங்கே பரப்பப்பட்டுள்ள மதவெறி பல்லாயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்படுவதற்குக் காரணமாகியுள்ளது. இளைஞர்களும் பொதுமக்களும், படித்தவர்களும் உண்மையான பிரச்சினைகளிலிருந்து தங்களின் கவனத்தைத் திருப்பி வகுப்பு வெறிக்கு பலியாவதற்கு முஸ்லிம்கள் பற்றி மதவெறியர்களாலும், பத்திரிகைகளாலும், கல்வியாளர்களாலும் திட்டமிட்டுப் பரப்பப்படும் கட்டுக் கதைகள் முககியப் பங்கு வகிக்கின்றன. எனவே இந்தக் கட்டுக் கதைகளை ஆராய்ந்து உண்மை நிலையைக் கண்டறிவது சனநாயக உணர்வுடைய ஒவ்வொருவரின் கடமை. இந்த நிலையில் வரலாற்று ஆதாரங்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், புள்ளி விவர நிறுவனங்கள் தொகுத்துள்ள செய்திகள் ஆகியவற்றின் அடிப்படையில் உண்மை நிலையைக் கண்டறிவதுதான் நமது நோக்கம். இங்கே சொல்லப்பட்டவற்றை ஆதாரங்களுடன் மறுத்தால் நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

I liked the answer of this German Muslim scholar when he was askedabout  Terrorism and Islam

He said : Who started the first world war? Muslims ?

Who started the second world war ? Muslims ?

Who killed about 20 millions of Aborigines in Australia?Muslims ??

Who sent the nuclear bombs of Hiroshima and Nagasaki ? Muslims ??

Who killed more than 100 millions of Indians in North America ? Muslims ??

Who killed more than 50 millions of Indians in south America ? Muslims ??

Who took about 180 millions of African people as slaves and 88% of them died and was thrown in Atlantic ocean ? Muslims ??

No , They weren't Muslims!!!

First of all, You have to define terrorism properly...

If a non-Muslim do something bad..it is crime. But if a Muslim commi tsame..he is terrorist...

So first remove this double standard...then
come to the point!!!


A story worth reading 
A doctor entered the hospital in hurry after being called in for an urgent surgery.

He answered the call ASAP, changed his clothes and went directly to the surgery block.
He found the boy’s father going and coming in the hall waiting for the doctor.
On seeing him, the dad yelled:
“Why did you take all this time to come? Don’t you know that my son’s life is in danger? Don’t you have the sense of responsibility?”

ஏம்பல் தஜம்முல் முஹம்மது
எப்பொருளும் அழிந்துபடும் என்றென்றும் அழியாத
மெய்ப்பொருளாய் இறைஇருப்பான் மேதினியீர் அறிவீரே!....2
 
அழிந்துபடும் பொருளெதற்கும் அடிபணிந்தே அழியாதீர்
அழியாத வாழ்வுபெற அல்லாஹ்வைத் தொழுவீரே!.................3
 
மிகுந்திருக்கும் படைப்புகளில் மேலான படைப்பாகப்
பகுத்தறிவைப் படைத்தானே பலஞானம் உடையோனே!........4


தமிழின் "க' என்ற எழுத்து வரி மட்டுமே கொண்ட பாடலை காளமேகத்தைப் பாடச்சொல்ல, காளமேகம் காண்பவர் ஆச்சர்யப்பட, பாடலை அருவியெனக் கொட்டுகிறார்.

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.

 
இந்த நூற்றாண்டில் இஸ்லாமிய வரலாற்றில் ஒரு மிகப்பெறும் தாக்கத்தை ஏற்படுத்திய அவசியம் படிக்கப்பட வேண்டிய இந்தியரின் வரலாறு
 
அல்லாமா அபுல் ஹஸன் அலி நத்வி (ரஹ்) (1914-1999)
  
 
இந்தியாவின் சமகாலத்தில் வாழ்ந்த ஒரு மிகப்பெரும் முஜ்தஹித்.
 
இந்தியாவில் வாழ்ந்த இஸ்லாமிய பேரறிஞர்களில் தனக்கென்று அரபுலகிலும், மற்ற நாடுகளிலும் அடைக்க முடியாத ஒரு இடத்தை ஏற்படுத்திசென்ற மாமேதை அவர்களைப் பற்றி சில அறிவுப்பகிர்வுகள்.
 
இவர்கள் அனைவராலும் “ அலிமியான் “ என்று அன்புடன் அழைக்கப்பட்டார்கள்.
 




பகுத்தறிவாளர்களின் சிந்தனைக்கு! - அபூ பாத்திமா

தங்களை பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்கிறவர்கள் மனிதக் கற்பனையில் குறிப்பாக புரோகிதர்களின் கற்பனையில் படைக்கப்பட்ட எண்ணற்ற கோடிக்கணக்கான பொய்க கடவுள்களை மறுப்பதற்குப் பதிலாக அகில உலகங்களையும், அவற்றிலுள்ள அனைத்தையும், மனிதளையம் படைத்து ஆட்சி செய்யும் அந்த ஒரேயொரு இறைவனையும் மறுத்து வருகிறார்கள். மனிதனும் மற்ற ஐயறிவு பிராணிகளைப் போன்ற ஒரு பிராணியே! அவற்றைப் போல் பிறந்து வளர்ந்து இணைந்து அனுபவித்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகிறவனே! ஓரிறைவன், மறு உலக வாழ்க்கை என்பதெல்லாம் சுத்த ஹம்பக்; மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் மதவாதிகளின் கற்பனை என்று கூறி வருகிறார்கள்.


எந்த ஆண்டிலும் இல்லாத வகையில், வரும் 2012ல், பல புதிய சாதனங்கள் தகவல் தொழில் நுட்ப சந்தையில் மாற்றங்களை ஏற்படுத்த இருக்கின்றன. இதனை இந்த ஆண்டில் அறிமுகமான, பேசப்படும் சாதனங்கள் உறுதி செய்கின்றன. நிச்சயமாய் மாற்றங்களை ஏற்படுத்தப்போகும் இவற்றைப் பற்றி இங்கு காணலாம். 

1. விண்டோஸ் 8: 
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதுவரை விண்டோஸ் இயக்கங்களில் இல்லாத பல புதுமைகளைக் கொண்டு வரஇருக்கிறது. பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் டேப்ளட் கம்ப்யூட்டர்களுக்கிடையே உள்ள வேறுபாட்டினை உறுதியிட்டுக் கூற முடியாத வகையில், இரண்டையும் ஒரே இயக்கத்தில் கொண்டு வர உள்ளது. இதனால் பெர்சனல் கம்ப்யூட்டர் சந்தையின் இயக்கம் குறைந்து நோட்புக் கம்ப்யூட்டர்களுக்கும் டேப்ளட் கம்ப்யூட்டர்களுக்கும் உள்ள வேறுபாடு மறைய உள்ளது. குறிப்பாக தொடுதிரை பயன்பாடு இரண்டிலும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் ஒரே மாதிரியாக பயன்படுத்தப்பட இருக்கிறது. 


புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் எப்போது எங்கு தொடங்கியது ?

கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் கடந்த நூற்றாண்டில்தான் தொடங்கியது. ஆஸ்திரேலியா நாட்டவர்கள்தான் முதன் முதலில் புயலுக்கு பெயர் சூட்டினார்கள். குறிப்பாக தங்களுக்கு பிடிக்காத அரசியல் தலைவர்களின் பெயர்களை பேரழிவு ஏற்படுத்தும் புயல்களுக்கு வைத்தனர்.


சிர் சொல்வதைப்போல,
புரட்சிக் கவி பாரதி ”மெல்லத் தமிழினிச் சாகும்-” என சொல்லவில்லை. மாறாக அவ்வாறு சொல்பவர்களை பேதை என்றே அவர் சொன்னார். மேலும் படிக்க>

புத்தம் புதிய கலைகள்-பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே-அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவ தில்லை-அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
*****மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

என்றந்தப் *பேதை உரைத்தான்-ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ? ****


  

TIMELINE OF SCIENCE AND ENGINEERING IN THE ISLAMIC WORLD


7TH CENTURY

c. 650
Calid, an Umayyad prince, translated the literature of Egyptian alchemy into the Arabic language.

[EDIT]8TH CENTURY

700s
From the eighth century, the use of glazed ceramics was prevalent in Islamic art, usually assuming the form of elaborate pottery.[1] The first Islamic opaque glazes can be found as blue-painted ware inBasra, dating to around the 8th century.[2]

Moral of the story is;*

**We must not come to any conclusion until we know all** the** facts"*

Learn from the past, live in the present and work for the future.


‎''Best Story''
One old man was sitting with his 25 years old son in the train. Train is about to leave the station. All the passengers are settling down into their seats. As the train started the young man was filled with alot of joy and curiosity. He was sitting on the window side. He went out one hand and feeling the passing air. He shouted, "Papa see all the trees are going behind". Old man smile and admired his son's feelings. Beside the young man one couple was sitting and listing all the conversation between father and son. They were little awkward with the attitude of the 25 years old man behaving like a small child.




எங்கோ ஒரு மூலையில் இயங்கும் கம்ப்யூட்டரில் உள்ள தகவலை, பாட்டை, சினிமாவை, விளையாட்டை எப்படி இன்டர்நெட் நம் கம்ப்யூட்டருக்குக் கொண்டு வருகிறது? என்ற கேள்வி இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இருக்கும். தெளிவான மற்றும் நிறைவான பதில் கிடைக்காததால் கேள்வியாகவே தொடரும் நிலையும் உள்ளது. இங்கு எப்படி உங்கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட் மூலம் தகவல் கள் வந்தடைகின்றன என்று பார்க்கலாம். 


உலகில் மாறி வரும் சூழ்நிலைகளிலிருந்து அனுபவங்களையும் படிப்பினைகளையும் பெற்றுக்கொண்ட இஸ்லாமிய இயக்கங்களுடன் ஒத்துழைக்க இடதுசாரிகளும் ஜனநாயக அமைப்புகளும் தயாராக வேண்டும் என ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கேரள மாநிலத் தலைவர் டி.ஆரிஃப் அலீ வேண்டுகோள் விடுத்துள்ளார். அரபு நாடுகளில் நிகழ்ந்து வரும் மக்கள் புரட்சியில் இஸ்லாமிய இயக்கங்களுடன் இணைந்து அங்குள்ள இடதுசாரி அமைப்புகள் செயல்பட்டன.

AFZAL

எப்போதும் உடைகள் வாங்கும்போது விலையைத்தவிர வேறு எதையும் நாம் பார்ப்பதில்லை (நானுந்தேன்). ஆனால் விலையைவிட இன்னொன்று முக்கியமானதுஅது அந்த உடை எங்கு தயாரிக்கப்பட்டதுஅதை எப்படித் துவைப்பது. ஒவ்வொரு ஆடையும் உள்ளும் அதனுடைய தயாரிக்கப்பட்ட இடமும்அதன் நூலின் வகைகளான பருத்தி (காட்டன்) அல்லது பாலியஸ்டர் இன்னபிற நூலின் வகைகளும் குறிக்கப்பட்டிருக்கும். நாம் வாங்கும் ஆடையை எப்படித் துவைக்க வேண்டும். அதன் முழுமையான விபரம் கீழே

Islam is currently the largest religion in Asia. The total number of Muslims in Asia in 2010 was about 1 billion (25% of the total population). Asia is home to the largest Muslim population, with the Middle East (West/Southwest Asia), Central Asia, South Asia and Southeast Asia being particularly important regions. 62% of the world's Muslims live in Asia, with Indonesia, Pakistan, India and Bangladesh having the four largest Muslim populations in the world. The spread of Islam outside of the Arabian peninsula and into other parts of the continent can be linked to the extensive trade routes connecting the Middle East to China. Muslim traders exported their religion along with their goods.

Thanks to :
Inamur Rahman Shaikh

தற்செயலாய் வீடு உருவாகுமா?

http://www.ethirkkural.com/2010/08/blog-post_07.html 




ஏ, பி என்று இருவர் ஒரு காட்டிற்குள் சென்றனர். அங்கே ஒரு வீட்டை கண்டனர். ஏ உடனே ஒரு நோட்டை எடுத்து குறிப்பெடுக்க ஆரம்பித்தார்.

பி: (ஆச்சர்யத்துடன்)  என்ன செய்கின்றீர்கள்?

ஏ: இவ்வளவு அழகான வீடு நிச்சயமாக இயற்கையால் பல லட்ச ஆண்டுகளாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்......அது சம்பந்தமாகத்தான் குறிப்பெடுத்து கொண்டிருக்கின்றேன்.....
Powered by Blogger.