சில விதைகள் விதைக்கப்படும் போது,
வெறும் விதையாகத்தான் இருக்கும்,.

வளர்ந்தால் பல விழுதுகளோடு,
பெரு மரமாக , 
அண்ணாந்து பார்க்கப்படும்.

விதைத்தவர் உறங்கினாலும் விதை உறங்காது அன்றோ.!
Powered by Blogger.