சிலவற்றை நாம் படித்து விட்டால், 
சிலவற்றை தெரிந்து கொண்டு விட்டால், 
அது பற்றிய "அனைத்து விசயங்களை பற்றிய அறிவிலும்" 
கரை கண்டு விட்டது போல ஒரு இறுமாப்பு 
நம் மனதிலும், சொல், செயலிலும்,வந்து விடுகிறது.

விளைவு.! - 
எல்லாம் தெரிந்து கொண்டு விட்டோம் என்கிற எண்ணம் ,
நம்மை அறியாமையின் வாயில்களை நோக்கி பயணிக்க வைக்கிறது.!
Powered by Blogger.