எல்லா குற்றச்சாட்டுக்களையும்,
எப்போதும் அடுத்தவன் மீதே சொல்வதை,
முதலில் நிறுத்துவோமாக.!
நாம் கடைப்பிடிக்கும்,
பாரபட்சமான, நீதிக்கு புறம்பான ஆதரவுகளை(நம்மிடம் இருப்பின்) பரிசீலித்து அவைகளில் இருந்து முதலில் நாம் விடுபடுவோம்.!!
Powered by Blogger.