நம்மோடு பழகிய ஒருவர் நற்குணங்களை கொண்டிருக்கவில்லை;
அவரை நமக்கு பிடிக்கவில்லை
என்பதை எல்லாம் காரணமாக சொல்லி,
நாம் அவருக்கு அநீதி இழைக்கின்றோம் என்றால்,
பிறகு நம்மை விட பெரிய அநீதியாளன் வேறு யாராக இருக்க முடியும்?

Powered by Blogger.